tag:blogger.com,1999:blog-81294937794575022322024-03-14T13:51:08.983+05:30தங்கத்தமிழ்"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்"தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-51679064307275566032012-11-26T12:42:00.001+05:302012-11-26T12:42:19.484+05:30ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!
ஒரு சமயம் உறையூரிலே குலாத்துங்க சோழன், தன் சமஸ்தான வித்துவானான ஒட்டக்கூத்தரும் பட்டத்தரசியும் பாண்டி நாட்டிலிருந்து சீதனமாக வந்த புகழேந்திப்புலவரும் தொடர்ந்து வர, பாதசாரியாய் உலாவரும்போது வீதிகளிலொன்றில் ஒரு வீட்டுத் தெரு திண்ணையில் இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒளவையார், சோழனைக் கண்டவுடன் ஒருகாலை மடக்கிக் கொண்டனர். அருகிற் புகழேந்திப்புலவர் இருக்கிறதைப் பார்த்தவுடனே தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-38215817737670081892011-06-06T03:37:00.001+05:302011-06-06T03:40:02.803+05:30உதவியும்!...உயர்வும்!இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன்.அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான்.தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-8191578967417175582011-05-30T10:30:00.000+05:302011-05-30T10:30:04.070+05:30கவிராயர்கள்..ஒரு சமயம் பல கவி வாணர்கள் திருமலையானிடம் புகழும் மதிப்பும் பெற்ற காளமேகத்தை இழிவுபடுத்த எண்ணினார்கள். அவர்கள் அரச அவையில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்து கொண்டு காளமேகத்தை அலட்சியமாக பார்த்தபடி இருந்தார்கள். உள்ளே வந்த காளமேகம் அங்கு நின்ற சேவகனைப் பார்த்து " யார் இவர்கள் உயரத்தில் அமர்ந்திருக்கிறர்களே!" என்று கேட்டார். அதற்க்கு அந்த சேவகன் முன்பே அவர்கள் கூறியபடி "கவிராயர்கள்" என்றான். உடனேதோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-60271291993376009322011-05-14T23:43:00.001+05:302011-05-14T23:43:01.092+05:30நிறைவும்! மறைவும்!நகைக் கடையின் கண்ணாடிப் பெட்டியில் வெல்வெட் துணியில் பொதியப் பட்டு கண்ணை கவர்ந்து கொண்டிருந்த இரத்தினக் கல்லைப் பார்த்துக் தெருவில் கிடந்த கூழாங்கல் ஒன்று பொறாமைப்பட்டது. அந்த ரத்தினத்தைப் போல நானும் ஒரு கல்தானே, எனக்கு ஏன் மதிப்பில்லை?. இப்படி தெருவில் கிடக்கிறேனே என ஓலமிட்டது. இதைக் கேட்டு பக்கத்தில் கிடந்த கடப்பாரை சிரித்துக் கொண்டே சொன்னது...!ஏ கூழாங்கல்லே! இத்தனை காலமாய் உன்னை நீயே பெரிதாகதோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-66339028682234377822011-04-29T13:48:00.003+05:302011-04-29T13:57:47.212+05:30பயனில்லை...எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒன்று ஒதுக்குபுறமாய்க் கவனிப்பாரற்றுப் படுத்திருந்ததை வெள்ளாடு ஒன்று கவலையுடன் பார்த்தது.பின் அது பசுவைப் பார்த்து "முன்பெல்லாம் உன்னை வீட்டுக்காரன் நாள் தவறாமல் குளிப்பாட்டுவானே, புல்லும் வைக்கோலும் போட்டுத் தடவிக் கொடுப்பானே, இப்போதெல்லாம் திரிம்பிக் கூடப் பார்ப்பதில்லயே ஏன்?" என்று சோகமாய்க் கேட்டது.."பயனில்லை அதனால் பார்ப்பதில்லை" என்று சொல்லிய பசு..தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-21324654658729361822011-04-27T08:24:00.003+05:302011-04-27T08:35:25.323+05:30பணிவு..மண்ணை நோக்கிக் குனிந்திருந்தது தெருவிளக்கு."இந்தத் தெருவிளக்குக் கோழையாய் கைகட்டிக் குனிந்து நிற்பதைப் பார்த்தால் வெட்கமாக இல்லையா" என்றது காக்கை.நீண்ட காலமாக தெருவின் ஓரத்திலேயே நின்ற தென்னைக்குக் கோபம் வந்துடவிட்டது."கூர்ந்து கவனி, தெருவில் ஒளியைப் பாய்ச்சித் தொண்டாற்றிக் கொண்டே பெருமையால் தலைவீங்கிப் போகாமல் அடக்கத்தோடு நிற்கிறது தெருவிளக்கு"என்ற தென்னை,மீண்டும் "புரிகிறதா" என்ற தொனியில் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-41909834780497520842010-12-20T05:45:00.000+05:302010-12-20T05:47:34.439+05:30பிச்சாடண மூர்த்தி..தில்லைச் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் பிச்சாடண மூர்த்தியாகச் சிவபெருமான் ஊர்வலமாய் வரும் உற்சவம் நடக்கும். அதாவது,நடராஜரை ஆடிய பாதமாக அல்லாமல் பிச்சை எடுக்கும் வேடத்தில் உற்சவ மூர்த்தியாய் எடுத்துவருவார்கள். அப்போது,யானை எல்லா அலங்காரங்களுடனும் முன்னே செல்லும், அபோது எக்காளம் எனப்படும் வாத்தியக் கருவி இசைப்பார்கள். தாளங்கள் முழங்கும். பெரிய ராஜ மரியாதையுடன் பிச்சாடண மூர்த்தி எழுந்தருளுவார்.இந்தக் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-60525435336001484922010-12-06T11:00:00.000+05:302010-12-06T11:00:01.282+05:30சிவனுக்கு எத்தனை கண்..சிவபெருமானுக்கு நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் என்பார்கள். இதனால் முக்கண்ணன் என்றா காரண பெயரும் அவர்க்கு உண்டு.ஆனால், காளமேகப் புலவரோ, ஒரு கணக்கிட்டு கழித்துக் கழித்துக் கடைசியில் சிவபெருமானுக்கு அரைக் கண் மட்டுமே சொந்தம் என்கிறார்.எப்படி?சிவனுக்கு மூன்று கண்கள் தான். ஆனால், அவர் உடலில் சரி பாதியாக இருப்பவர் உமை தானே. அப்படியானால் சிவனின் மூன்று கண்களில் உமைக்கு ஒன்றரைக் கண் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-27586261077002270052010-11-08T12:58:00.000+05:302010-11-08T13:01:48.397+05:30ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே..காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருடோற்சவம் நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.பக்தர்கள் கூட்டத்துடன் காளமேகமும் பெருமாளைத் தரிசிக்கச் சென்றிருந்தார். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவரிடம் காளமேகம் கேட்டார். "கருடோற்சவம் என்று சொன்னார்கள் பெருமாளை மனிதர்கள் தானே தூக்கிச் செல்கிறார்கள்." என்றார்.உடனே அந்த வைணவ பக்த்தருக்கு கோவம் வந்துவிட்டது. உடனே அவர் " யோவ்! பெருமாள் கருடன் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-22717769696723227692010-10-17T21:03:00.000+05:302010-10-17T21:12:08.197+05:30எலுமிச்சம் பழமாகும் பாம்பு.."பெரியவிடமே சேரும் பித்தர்முடி ஏறும்அரியுண்ணும் உப்புமே லாடும் - எரிகுணமாம்தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்பாம்பும் எலுமிச்சம் பழம்."பெரியவிடமே சேரும் - பாம்புக்கு அதிகமான விஷம் இருக்கும். அது, பித்தனான சிவபெருமான் தiலியல் ஏறி இருக்கும். அரி என்பது காற்று, பாம்பு காற்றைக் குடித்து உடலைத் தேற்றிக் கொள்ளும். பாம்பை அடித்துக் குற்றுயிராய் விட்டுவிட்டால் அது காற்றைக் குடித்து உடலை வளர்த்துப் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-48712693419975025912010-10-03T18:09:00.000+05:302010-10-03T18:12:11.416+05:30பாம்பாகும் பழங்கள்... "காளமேகம் கழுதையும் குதிரையையும் கூட ஒன்றாக்கிப் பாட்டியற்றி விடுவார்" என்று எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டார்கள். எல்லாவற்றையுமே இணைத்து விடமுடியாது. அது மிகவம் சிரமம். சில ஒத்து வரும், சில ஒத்து வரா. ஆகையால் ஒரு நாள் கவிநயம் தெரிந்த ஓர் அன்பர், கவிஞர் காளமேகத்தைப் பார்த்து, "புலவர் ஐயா! பாம்பை எதற்கு ஒப்பிடலாம்?" என்று கேட்டார். பக்கத்திலிருந்த மற்ற நண்பர்களும் இரசிகர்களும் காளமேகத்தைப் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-85035586511009563692010-09-14T00:08:00.000+05:302010-09-14T14:07:50.550+05:30தேங்காயும் நாயும் ஒன்று..இந்திய நாட்டில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் இந்துக்களிடையே ஒரு வழக்கம் இருப்பதைப் பார்க்கலாம். எந்தச் சடங்கு நடைபெற்றாலும் நிச்சயமாய்த் தேங்காய் இருக்கும்.மூன்று கண்களை உடையது தேங்காய். சிவனுக்குப் பெயரே முக்கண்ணர். தேங்காய்க்குமத் ஓடு துணை, சிவனுக்கும் ஓடு துணை.ஆனால் காளமேகம் தேங்காயை நாய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் எப்படி?"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடும் குலைதனக்குதோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-58023860558845476442010-09-10T14:32:00.000+05:302010-09-10T14:45:09.268+05:30மோருடன் அளவு கடந்த தண்ணீர்...தெருவிலே ஓர் ஆய்ச்சி மோர் விற்றுக்கொண்டு வந்தாள். "மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டார் நண்பர்."ஓ சாப்பிடலாமே!"என்றார் காளமேகம்..ஆய்ச்சி, கூடையை இறக்கி, மோரை மொண்டு ஒரு பாத்திரத்திலே ஊற்றினாள்.காளமேகம் அம்மோரைக் கையில் வாங்கிக் கொண்டதும் "இது என்ன வெண்ணீரா?" என்றார்.வெண்ணீர் என்று சொன்னதை, வெந்நீர் எனப் பிழையாக உணர்ந்து, சுடுகிறது என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று கருதி ஆய்ச்சி "இந்த வெயிலிலே தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-5147815899052550302010-08-14T04:06:00.000+05:302010-08-14T04:13:14.152+05:30எல்லோருக்கும் ஆறுதலை...ஒரு சமயம் ஒருவர் காளமேகத்திடம் எல்லோருக்கும் ஆறுதலை அளிக்கக் கூடியதாக ஒரு பாடலை பாடும் படி கேட்டார்."எல்லோருக்கும் ஆறுதலை அளிக்க முடியாது. வெண்பாவில் நான்கு அடிகள் தான் உண்டு, அதற்க்குள் அடங்குபவர்கள் எல்லோருக்கும் ஆறுதலை உண்டு" என்று சொல்லி விட்டு, பாடினார்...சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலைஐங்கரர்க்கும் மாறுதலை யானதே - சங்கைப்பிடித்தோர்க்கும் மாறுதலை பித்தாநின் பாதம்படித்தோர்க்கும் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-52535319038743379762010-07-29T16:13:00.000+05:302010-07-29T16:19:28.870+05:30ஒரு கோட்டானைப் பெற்றவள்..கவி காளமேகம் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள தில்லை மூவாயிரவர்கள் சிறந்த சிவபக்தர்கள், ஒற்றுமையில் சிறந்தவர்கள், அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது நடராஜர் கோவில்.புலவர் தில்லைக்கு வந்திருந்த செய்தியைக் கேட்டு பலர் அவரை சென்று சந்தித்தனர். அவர்களில் சிலர் தில்லை மூவாயிரவர்களை சேர்ந்தவர்கள், அவர்களுடன் கோவிலுக்கு சென்ற காளமேகம் ஆடியபாதரை வணங்கி, திருநீற்று பிரசாதம் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-34288599715899720632010-07-22T07:51:00.000+05:302010-07-22T17:33:21.336+05:30சிலேடை, நையாண்டிப் பாடல்கள்... சிலேடை என்பது ஒரு அலங்காரம். ஒரு பொருள் தரும் சொல் வேறு ஒரு பொருளையும் மறைமுகமாய்க் குறிக்குமானால் அது சிலேடை ஆகும்.ஏசல் என்பது நேரடியாக சொல்லி இடித்து உரைப்பதே ஆகும். ஜாடை என்பது மறைமுகமாக சொல்வதாகும். பொதுவாக ஜாடை பேசுவதில் எப்போதும் பெண்கள் கைதேர்ந்தவர்களாவர். இப்படி ஜாடையாக கேலி செய்யும் போது கேலிக்குரியவர்கள் தங்களைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வர். ஆனால் தம்மைத்தான் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-68364074331810017872010-06-18T21:39:00.000+05:302010-06-18T21:43:58.214+05:30விவேக சிந்தாமணி - 10.சேரும் இடத்தை பொறுத்தே சிறப்பு... "கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார் இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல் அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா" பொருள் :- நினைத்ததெல்லாம் தரக்கூடிய கற்பக மரத்தில் போய் இருந்த காகத்துக்கும் அது நினைத்தால் அமுதத்தையும் உண்ணக் கூடியதாக இருக்கும். அது போல கல்வி அறிவில் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-85077600013008224922010-06-17T22:14:00.000+05:302010-06-17T22:16:40.121+05:30விவேக சிந்தாமணி - 09.குரங்குப் புத்தியும் கோணல் புத்தியும் "வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"பொருள் :-மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்கு ஒன்றைப் பார்த்து கவலைப் பட்ட தூக்கனாங்குருவி, அதனிடம் நீயும் என்னைப் போல ஒரு கூடு கட்டிக் கொண்டிருந்தால் இப்படி மழையில் நனைய வேண்டி வராதே என்றது. ஆத்திரம் கொண்ட குரங்கு தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-5028167295006832332010-06-17T01:49:00.000+05:302010-06-17T01:57:08.661+05:30விவேக சிந்தாமணி - 08.தவளையின் குணமும் மடையர்கள் இயல்பும் "தண்டா மரையின் உடன் பிறந்தும்தன்தேன் நுகரா மண்டுகம்;வண்டோ கானத்து இடையிருந்துவந்தே கமல மதுஉண்ணும்!பண்டே பழகி இருந்தாலும்அறியார் புல்லோர் நல்லோரைகண்டே களித்து இங்கு உறவாடிதமிமில் கலப்பார் கற்றோரே!''பொருள் :-குளிர்ந்த தாமரையில் சுரந்திருக்கும் சுவையான தேனின் அருமையினை அதே தடாகத்தில் வசிக்கும் தவளை அறியாது. ஆனால் எங்கோ காட்டிலிருக்கு வண்டானது தேடி வந்து தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-73350412444678107542010-05-29T20:26:00.000+05:302010-05-29T20:27:33.445+05:30விவேக சிந்தாமணி - 07 மூடர்களின் குணம் "பொருட் பாலை விரும்புவார் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறி வொன்று இல்லார் குருப்பாலர் கடவுளர் பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார் செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார். "document.write("\x3cinput type\x3d\x22submit\x22 id\x3d\x22reject-btn-btm-hidden\x22 name\x3d\தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-77914174517131753062010-04-19T22:15:00.000+05:302010-05-24T02:18:06.146+05:30விவேக சிந்தாமணி - 06பொருளிருந்தால் போருந்தியிருப்பர். "ஆலிலை பூவும் காயும்அளிதரும் பழமும் உண்டேல்சாலவே பட்சி எல்லாம்தம்குடி என்றே வாழும்வாலிபர் வந்து தேடிவந்திப்பர் கோடா கோடிஆலிலை ஆதிபோனால்அங்குவந்திருப்பர் உண்டோ?"பொருள் :- ஆலமரத்தில் இலை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-62020664760190601222010-04-02T18:34:00.000+05:302010-06-17T12:41:08.555+05:30விவேக சிந்தாமணி - 05."கதிர்பெறு செந்நெல்வாடக்கார்க்குலம் கண்டு சென்றுகொதிநிரைக் கடலில் பெய்யும்கொள்கைபோல் குவலயத்தேமதிதனம் படைத்த பேர்கள்வாடினோர் முகத்தைப் பாரார்நிதிமிகப் படைத்தோர்க் கீவார்நிலை இலார்க்கு ஈயமாட்டார்."பொருள் :- கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடிக் கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-60241336474100200962010-03-24T15:50:00.000+05:302010-03-24T15:52:52.481+05:30பண்டைய தமிழ் எண் வடிவங்கள்...தமிழ் எண்கள்* ௧ = 1* ௨ = 2* ௩ = 3* ௪ = 4* ௫ = 5* ௬ = 6* ௭ = 7* ௮ = 8* ௯ = 9* ௰ = 10* ௰௧ = 11* ௰௨ = 12* ௰௩ = 13* ௰௪ = 14* ௰௫ = 15* ௰௬ = 16* ௰௭ = 17* ௰௮ = 18* ௰௯ = 19* ௨௰ = 20* ௱ = 100* ௱௫௰௬ = 156* ௨௱ = 200* ௩௱ = 300* ௲ = 1000* ௲௧ = 1001* ௲௪௰ = 1040* ௮௲ = 8000* ௰௲ = 10,000* ௭௰௲ = 70,000* ௯௰௲ = 90,000* ௱௲ = 100,000 (lakh)* ௮௱௲ = 800,000* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)* ௯௰௱௲ = 9,000,000* ௱௱௲ = 10,000,000தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-37625740263192447232010-03-21T16:02:00.000+05:302010-03-21T16:04:54.636+05:30தமிழ் எண்வரிசையும்... அளவீட்டு முறைகளும்...ஏறுமுக எண்கள்**************1 = ஒன்று -one10 = பத்து -ten100 = நூறு -hundred1000 = ஆயிரம் -thousand10000 = பத்தாயிரம் -ten thousand100000 = நூறாயிரம் -hundred thousand1000000 = பத்துநூறாயிரம் - one million10000000 = கோடி -ten million100000000 = அற்புதம் -hundred million1000000000 = நிகர்புதம் - one billion10000000000 = கும்பம் -ten billion100000000000 = கணம் -hundred billion1000000000000 = கற்பம் தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8129493779457502232.post-42469125105790667072010-03-14T15:41:00.001+05:302010-03-17T12:18:41.930+05:30விவேக சிந்தாமணி - 04மலர்ந்த முகத்துடன் இடுவதே மாபெரும் விருந்து. "ஒப்புடன் முகம மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ்இட் டாலும் உண்பதே அமிர்த மாகும்முப்பழ மொடுபா லன்னம்முகங்கடுத் திடுவா ராயின்கப்பிய பசியி னோடுகடும்பசி ஆகுந் தானே"பொருள் :- நாம் விருந்துக்குச் செல்லும் வீட்டிலுள்ளவர்கள் நம்மைக் கண்டவுடன் இணக்கமுடன் முகம் மகிழ்ச்சியால் விகசிக்கப் பெற்று, நமக்கு வேண்டிய மரியாதைகளைச் செய்து, நம்மிடத்து தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.com8